கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
தேங்காய், முந்திரி, கசகசா, பொட்டுக்கடலையை நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் பொடியாக
நறுக்கி வைக்கவும்.
மிளக்கயை இரண்டாகக் கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு
தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து
வதக்கவும்.
தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.
Leave a Reply